கோவையில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் பயிற்சி மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த னர்.
கோவையில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் பயிற்சி மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த னர்.